பிரதேச மட்ட போதைப்பொருள் தடுப்பு செயலணி கூட்டம் 10.11.2022 அன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இதில் பிரதேச செயலாளர், நிருவாக உத்தியோகத்தர், நீதிமன்ற சமுதாயம் சார் சீர்திருத்த உத்தியோகத்தர், இலங்கை சிறைச்சாலைகள் ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர், பிரதேசத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி , சமுதாயம் சார் சீர்திருத்த உத்தியோகத்தர்  மற்றும் போதைப்பொருள் தடுப்பு உத்தியோகத்தர் ஆகியோர்  பங்குபற்றினர்.

Scroll To Top