அரசாங்க அதிபர் கிண்ணத்தில் கோறளைப்பற்று வடக்கு உத்தியோகத்தர்கள் எல்லே போட்டியில் 1ம் இடம் பெற்றுள்ளனர். அணித் தலைவி கோகிலா தலைமையில் கடின பயிற்சி.  மிக அதிகமான பிரதேச செயலக கடமைகளுக்கு மத்தியில் பங்கேற்று இறுதிக்கு முன்னேறியிருந்தார்கள். 11 அணிகள் கலந்து கொண்ட போட்டியில் கச்சேரி அணியுடனான இறுதிப்போட்டியில் 1ஆம் இடம் பெற்றமை சாதனையே அத்துடன் ஆண்களுக்கான மென்பந்து சுற்றுப்போட்டியில் 3ம் இடமும் பிடித்துள்ளனர். அனைவருக்கும் எமது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.
மனதார வாழ்த்துகின்றோம்.

Scroll To Top