20.11.2024 அன்று பிரதேச செயலாளர் திருமதி அமலினி கார்த்தீபன் தலைமையில் முற்பகல் 10.00 மணிக்கு வாகரை கலாசார மத்திய நிலையத்தில் இடம் பெற்றது.
இந் நிகழ்வில் வாகரை பிரதேச கலைஞர்கள் மற்றும் சிறுவர்களால் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நிகழ்த்தப்பட்டதோடு சாதனையாளர்களுக்கான கௌரவிப்பும் வழங்கப்பட்டது
பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,சமூக நலன்விரும்பிகள், பிரதேசமட்ட கலைஞர்கள், பாடசாலை அதிபர் மற்றும் பிரசேவாசிகளின் பங்குபற்றுதலோடு இன்நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.



























