எமது பிரதேச செயலக மகளீர் தின நிகழ்வுகள் 08.03.2022 அன்று வாகரை கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.இதில் பிரதம அதிதியாக எமது  பிரதேச செயலாளர் திரு எந்திரி G. அருணன் அவர்கள் கலந்துகொண்டார் மற்றும் எமது  பிரதேச செயலக கணக்காளர் திரு ஜோஜ் ஆனந்தராஜ், அகம் நிறுவன அதிகாரிகள், மாதர் சங்க உறுப்பினர்கள் மேலும் பலர் கலந்துகொண்டனர். இதன்போது வாகனங்களில் மகளீர் தினத்தை குறிக்கும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன, அத்தோடு பல கலை நிகழ்ச்சிகள் இடம் பெற்றது.நிகழ்வின் முடிவில் பிரதேசத்துக்கு முன் உதாரணமாகத்திகழும் பெண்களுக்கான கௌரவிப்பும்  பாராட்டுகளும் வழங்கப்பட்டது அத்தோடு மீன்பிடி தொழிலில் ஈடுபடும் 5 பெண்களுக்கான உதவி  தொகை ஒன்றும் வழங்கப்பட்டது.

Scroll To Top