வெளிநாட்டு வேலை வாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும்ESCO நிறுவனம் இனணந்து நடாத்திய சட்ட விரோதமான புலம்பெயர்வு தொடர்பாக சமூக மட்ட அமைப்புக்களின் தலைவர், செயலாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு 16.11.2022 அன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.

#
#



















